A.தலித் பகுஜன் இயக்கம்
B.கிலாபத் சிங்கம்
C.சுயமரியாதை இயக்கம்
D.சத்தியாகிரக இயக்கம்
72. கூற்று: பி.ஆர் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தை
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயன்றார்
A. கூற்று தவறு காரணம் சரி
B. கூற்று சரி காரணம் தவறு
C. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
73. லண்டனில் பெண்டோன்வில்லே சிறையில் தூக்கிலிடப்பட்ட
A.அலி சகோதரர்கள்
B.உதம் சிங்
C.சுகதேவ்
D.சந்திரா
74. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை கருதுக.
I. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்குவதற்காக இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு 1942 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் வார்தா என்னுமிடத்தில் கூடியது.
II. ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி
மேற்கூறியவற்றில
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
75. போர்க்கால அமைச்சரவையை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த அரச பிரதிநிதி?
A. லின்லித்கோ
B. வின்ஸ்டன் சர்ச்சில்
C. மௌண்ட்பேட்டன் பிரபு
D. மிண்டோ மார்லி
76. கீழ்கண்ட எந்த காங்கிரஸ் கூட்டத்தில் 'நாடு தழுவிய சட்டமறுப்பு போராட்டம்' நடத்த தீர்மானிக்கப்பட
A.கல்கத்தா
B.வார்தா
C.லாகூர்
D.கராச்சி
77. "தம்லுக் ஜாட்டியா சர்க்கார்" ஏற்படுத்தப்பட்ட
A.டெல்லி
B.லாகூர்
C.கல்கத்தா
D.வங்காளம்
78. தாதாபாய் நவரோஜி 'வறுமையும் பிரிட்டனுக்கு எதிரான இந்திய ஆட்சியும்' என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு?
A.1907
B.1905
C.1903
D.1901
79. விவசாயிகளின் துன்ப நிலைக்கு முக்கிய காரணமாக இருந்த வரி எது?
A.நிலவரி
B.விளைச்சல் வரி
C.வணிக வரி
D.கோவில் வரி
80 . 1545 ஆம் ஆண்டு நடைபெற்ற சிம்லா மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட
I.முகமது அலி ஜின்னா
II.ஜவகர்லால் நேரு
III.சர்தார் வல்லபாய் பட்டேல்
IV. மௌலானா அபுல் கலாம் ஆசாத்
A.II மற்றும் IIII
B.II,III மற்றும் IV
C.I ,II மற்றும் III
D. மேற்கண்ட அனைத்தும்