A.முகமது பின் துக்ளக்
B.பெரோஸ் துக்ளக்
C.அலாவுதீன் கில்ஜி
D.கியாசுதீன் துக்ளக்
12. 'மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன் வீடு' இதனை வணங்குதல் இறைவனை வணங்குதல் என்று கூறியவர்?
A.ராமகிருஷ்ண பரமஹம்சர
B.சுவாமி விவேகானந்தர்
C.தயானந்த சரஸ்வதி
D.ராஜாராம் மோகன்ராய்
13.' உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமமாம்' என்று மாநாட்டில் கூறி உலக சமய ஒற்றுமையை தெளிவு படுத்தியவர்?
A.சுவாமி விவேகானந்தர்
B.சாரதா தேவி
C.ராமகிருஷ்ண பரமஹம்சர்
Dஅன்னிபெசன்ட்
14. கீழ்க்கண்ட நூல்களில் அன்னிபெசன்ட் அம்மையார் உடன் தொடர்பு இல்லாதது எது?
A. மனித வாழ்வு
B. இந்தியனே விழித்தெழு
C. பொதுவாழ்வு
D. நவ இந்தியா
15. சுவாமி விவேகானந்தரும் பாஸ்கர சேதுபதியும் கீழ்க்கண்ட எந்த இடத்தில் சந்தித்தது வரலாற்று செய்தியாக கருதப்படுகிறது?
A. கத்தியவார்
B.கன்னியாகுமரி
C.பேலூர்
D.மதுரை
16. அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலின் ஆசிரியர்?
A.வைகுண்ட சுவாமிகள்
B.நாராயண குரு
C.இராம கோபால்
D.ஹிஜ்ரானந்தர்
17. மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த "துவையல் பந்தி" என்னும் முறையை தொடங்கியவர்?
A.முத்துக்குட்ட
B.நாராயண குரு
C.ராமலிங்க அடிகளார்
D.ராமகிருஷ்ண பரமஹம்சர்
18. தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுப
A.அயோத்திதாச பண்டிதர்
B.கர்னல் டாட்
C.ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
D.கந்துகூரி வீரேசலிங்கம்
19. பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் ராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது என்று கூறியவர்?
A.கர்னல் டாட்
B.வரலாற்றாசிரிய
C.சர்மோனியர் வில்லியம்
D.கந்துகூரி வீரேசலிங்கம்
20. பூனாவில் விதவைப் பெண்களுக்கான இல்லத்தை நிறுவியவர்?
A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
B. முத்துலட்சுமி
C. அன்னிபெசன்ட்
D. பண்டித கார்வே